பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பள்ளி வளாகத்தில் விளையாடிய போது மாணவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த மடவாபள்ளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்திரன்.
இவரது மகன் விக்னேஷ் (11). குமாரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விக்னேஷை பாம்பு கடித்தது. உடன் விக்னேஷ் தனது தலைமை ஆசிரியர் கபிலாவிடம் தெரிவித்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் விக்னேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவரை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source: dinamalar
January 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- டெல்டா மாவட்டங்களில் கனமழை
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
- தொண்டு நிறுவன "ஷெட்' விற்றதை தடுத்ததால் முற்றுகை
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- சிதம்பரம்- புதுச்சத்திரத்திற்கு கூடுதல் பஸ்: கலெக்டருக்கு மனு
- வருகிற 30-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு
katta paambu????
ReplyDelete