பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே மழை, வெள்ளத்தால் இரண்டு இடங்களில் சாலை அரிப்பால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் கடந்த வெள்ளத்தின் போது கிராம சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
பரங்கிப்பேட்டையில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிக்குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் சாலையோரத்தில் இரண்டு இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக தினமும் பஸ், கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலையில் அரிப்பு அதிகமாகி சாலையோரத்தில் உடைப்பு அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் உடனடியாக சாலையை சரி செய்யாவிடில் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source:dinamalar
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்
- பரங்கிப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் கைது!
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- இறப்புச் செய்தி - கடலூர் O.T.
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- காயிதேமில்லத் தெரு பெயர் பலகை ஆபாய நிலையில்
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பு: அமளி!
- தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
No comments:
Post a Comment