September 21, 2010
சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக கார்த்திகேயன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இங்கு இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் புதுசத்திரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு சப்இன்ஸ்பெக்டர்கள் மதி வாணன், வனஜா, மனமல்லி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இறப்புச் செய்தி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- காவல்துறையை எதிர்கொள்ளவே ஆயுதப் பயிற்சி - ராம்தேவ் உதவியாளர்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- இறப்பு செய்தி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

No comments:
Post a Comment