September 21, 2010
சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக கார்த்திகேயன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இங்கு இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் புதுசத்திரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். புதிய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனுக்கு சப்இன்ஸ்பெக்டர்கள் மதி வாணன், வனஜா, மனமல்லி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!

No comments:
Post a Comment