வனுவர் தெருவில் மர்ஹூம், அப்துல் வஹாப் (காய்கறி கடை) இவர்களின் மகனும், முஜிபுர் அலி, ஜாக்கிர் ஹுசைன், முஹம்மத் நைனா மரைக்கார், லியாகத் அலி, இவா்களின் சகோதரருமாகிய அன்சாரி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று அசர் தொழுகைக்குப்பின் நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
ReplyDeleteMake Money Online : http://ow.ly/KNICZ