ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹூம், மர்ஹும் மூசா மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹும் சின்ன மீரா ஹுசேன் மரைக்காயர் அவர்களின் மனைவியும், அலாவுதீன் மரைக்காயர் அவர்களின் தாயாரும்மாகிய உம்மு சல்மா பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.
இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் மீராபள்ளியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் மீராபள்ளியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
No comments:
Post a Comment