கடலூர்:கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய் தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங் கப்பாதை அமைக்க தமிழக அரசு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மெத்தனமாக இருந்து வருகிறது. உடனடியாக டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும். இணைப்பு சாலை அமைக்கவும் வலியுறுத்தி கடலூர் அனைத்து பொது நல இயங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் பொதுநல இயங்களைச் சேர்ந்த வக்கீல் திருமார்பன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment