கடலூர்:கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய் தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங் கப்பாதை அமைக்க தமிழக அரசு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மெத்தனமாக இருந்து வருகிறது. உடனடியாக டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும். இணைப்பு சாலை அமைக்கவும் வலியுறுத்தி கடலூர் அனைத்து பொது நல இயங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் பொதுநல இயங்களைச் சேர்ந்த வக்கீல் திருமார்பன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
 
 
 
No comments:
Post a Comment