சிதம்பரம் புதிய டிஎஸ்பியாக சிவனேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிதம்பரத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் அறிவானந்தம், சுப்ரமணியன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், வனஜா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே சிதம்பரத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய மூவேந்தன் தஞ்சை பணியிடை பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிஎஸ்பி சிவனேசன் நிருபர்களிடம் கூறும்போது, சிதம்பரம் உட்கோட்ட பகுதியில் சட்டம்&ஓழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைக்கப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படும். ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள். லாட்டரி, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குறைகளை எந்த நேரத்திலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம் என்றார்.
September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இறப்புச் செய்தி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- காவல்துறையை எதிர்கொள்ளவே ஆயுதப் பயிற்சி - ராம்தேவ் உதவியாளர்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- இறப்பு செய்தி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

No comments:
Post a Comment