September 26, 2010
விமானம் மீது பறவை மோதல் : விமானம் தப்பியது
சென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்பசென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்படால் விமானம்தப்பியது. இது பற்றியவிபரம் வருமாறு: இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று 136 பயணிகளுடன் அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்தது. விமானம்தரையிறங்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின்மீது மோதியது .இதனையடுத்து விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் நடைபெறவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
No comments:
Post a Comment