September 26, 2010
விமானம் மீது பறவை மோதல் : விமானம் தப்பியது
சென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்பசென்னை: சென்னை வந்த விமானம் மீது பறவை ஒன்று மோதியது. இச்சம்பவத்தில் விமானியின் செயல்படால் விமானம்தப்பியது. இது பற்றியவிபரம் வருமாறு: இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று 136 பயணிகளுடன் அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்தது. விமானம்தரையிறங்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று விமானத்தின்மீது மோதியது .இதனையடுத்து விமானி தனது சாதுர்யத்தால் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால் நடைபெறவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
No comments:
Post a Comment