பரங்கிப்பேட்டை: அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்ட பெண் உடல் கருகி இறந்தார்.பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது சி.புதுப்பேட்டை மெயின்ரோட்டில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. நேற்று காலை அந்த வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மனைவி சித்திரைபவுனு (44), சாலையின் குறுக்கே கிடந்த மின் கம்பியை தொட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சித்திரைபவுனு உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
April 24, 2011
சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: ஒ.பி.சி ஒதுக்கீட்டை அதிகரிக்க மாயாவதி கோரிக்கை
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- தானே புயல் சென்னையில் கரை கடக்கிறது: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- லஞ்சப்புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் வீடியோவில் பதிவான பரபரப்பு காட்சிகள்
- இறப்புச் செய்தி
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!

No comments:
Post a Comment