கடலூர்: துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கடலூரில் இன்று காலை நடக்கும் தி.மு.க., ஒன்றிய செயலா ளர் ஜெயபால் இல்லத் திருமண விழவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் கடலூர் வருகிறார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைநகர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மாலை 5 மணிக்கு சிதம்பரம் கீழ வீதியில் நடக்கும் பொதுக்கூட் டத்தில் பேசுகிறார். இரவு 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து கடலூர் வழியாக புதுச் சேரி சென்று ஓய்வெடுக்கிறார். மறுநாள் 3ம் தேதி காலை விழுப்புரம் செல்கிறார். துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதில் கடலூர் பஸ் நிலையத் திலிருந்து புதுச்சேரி மற்றும் பண் ருட்டி மார்க்கம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக செம்மண்டலத்திற்கு திருப்பி விடப்படுகிறது.
Source: Dinamalar
September 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- என்றுதான் ஒழியுமோ? ஆட்சியாளர்களின் மதவெறி!
- நஷ்டவாளர்கள் யார்?
- உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு
No comments:
Post a Comment