தமிழகம் முழுவதும் வெப்ப சலனக்காற்றோட்டம் காரணமாக கடலோர பகுதியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி தந்தது. நேற்று இரவு திடீர் என மழை பெய்தது. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.
பலத்த மழைக்கு இடிதாக்கி ஒருவர் பலியானார். அவரது பெயர் தனசேகரன் (வயது 44). விழுப்புரம் அருகே உள்ள ராம்பாக்கம் பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடலூர் அருகே நல்லாத்தூர் பகுதியில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு நேரத்தில் குடிசை பகுதியில் உட்கார்ந்து இருந்த போது இந்த துயர முடிவு அவருக்கு ஏற்பட்டது.
இந்த மழையால் ஆடிப்பட்ட விசாயிகள் விவசாய பணிகளில் இறங்கி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment