கடலூர் : கடலூர் மாவட்டத் தில் 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத் தில் பரங்கிப்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல், நெய்வேலி வட்டம் 20 ல் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலவடிவேல், நெய்வேலி வட்டம் 9 ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், கம்மாபுரம் ஒன்றியம் வடக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, சிதம்பரம் வரவரமுனி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மங்களூர் ஒன்றியம் ஆ.பாளையம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்,
நெய்வேலி வட்டம் 11ல் உள்ள என்.எல்.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மங்கையர்கரசி, பண்ருட்டி பூங்குணம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கசாமி, நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வீரப்பன், கடலூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ரவி ஆகிய 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை 5ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
September 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
No comments:
Post a Comment