கடலூர் : கடலூர் மாவட்டத் தில் 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத் தில் பரங்கிப்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல், நெய்வேலி வட்டம் 20 ல் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலவடிவேல், நெய்வேலி வட்டம் 9 ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன், கம்மாபுரம் ஒன்றியம் வடக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி, சிதம்பரம் வரவரமுனி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மங்களூர் ஒன்றியம் ஆ.பாளையம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ்,
நெய்வேலி வட்டம் 11ல் உள்ள என்.எல்.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மங்கையர்கரசி, பண்ருட்டி பூங்குணம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கசாமி, நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் வீரப்பன், கடலூர் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ரவி ஆகிய 11 பேர் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை 5ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
September 05, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment