September 16, 2010
புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் 22ம் தேதி திறப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டட திறப்பு விழா 22ம் தேதி நடைபெறும் என எஸ்.பி., தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் 28 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டி முடிக் கப்பட்டு ஆறு மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல் லிக்குப்பம் வந்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், "வரும் 22ம் தேதி டி.ஐ.ஜி., மாசானமுத்து புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறார்' என தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பாண் டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு உடன் இருந்தனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கடலூரில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை
No comments:
Post a Comment