September 16, 2010
223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 223 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார். தமிழகத்தில் அரசு பள் ளிகளில் காலியாக உள்ள 6,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி கடலூர் மாவட்டத் தில் ஏற்கனவே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து. இந்நிலையில் நேற்று கடலூரில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா ஆங்கிலம் 64, கணிதம் 46, அறிவியல் 112, என மொத்தம் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
No comments:
Post a Comment