August 26, 2010
திறப்பு விழாவிற்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு
சிதம்பரம் : சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு ஒரு கோடியே 50 ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு இல் லாமல் தவித்து வந்தனர். அதனையொட்டி அவர்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது. நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 24 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து காண்ட்ராக்டர் கள் சாவியையும் ஒப்படைத்து விட்டதால் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
No comments:
Post a Comment