August 26, 2010
அகரம் கொள்ளுமேட்டில் ஏழைகளுக்கு அன்னதானம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், கிளை செயலாளர் சரவணன் முன் னிலை வகித்தனர். சேர் மன் முத்துபெருமாள் தி.மு.க., கொடியேற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் தங்கவேல், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சண்முகம், வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment