August 26, 2010
அகரம் கொள்ளுமேட்டில் ஏழைகளுக்கு அன்னதானம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஒன்றிய தி.மு.க., சார்பில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கொள்ளுமேடு பகுதியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் தி.மு.க., கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், கிளை செயலாளர் சரவணன் முன் னிலை வகித்தனர். சேர் மன் முத்துபெருமாள் தி.மு.க., கொடியேற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் வக்கீல் தங்கவேல், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன், சண்முகம், வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- உலகின் உயரமான இளம்பெண்
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
No comments:
Post a Comment