கடலூர் : சென்னைக்குச் சென்ற டேங்கர் லாரியில் இருந்து "சல்ஃயூரிக் ஆசிட்' தெறித்து சாலையில் சென்ற 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு "சல்ஃயூரிக் ஆசிட்' ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந் தது. கடலூர் அண்ணா மேம்பாலம் ஏறும்போது டேங்கர் லாரி ஆட்டம் போட்டதால் "ஏர் ஹோஸ்' வழியாக ஆசிட் தெறித்து அருகில் சாலையில் சென்றவர்கள் மீது பட்டது. இதனால் மூவருக்கு எரிச்சல் ஏற்பட்டு கொப்பளம் போட்டது. அச்சமடைந்த அவர் கள் 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக் குச் சென்று சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment