பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொது இடத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (35). இவர் நேற்று பொது இடத்தில் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தையில் திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்த பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று இளங்கோவை கைது செய்தார்.
Source: Dinamalar
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- இறப்புச் செய்தி
- வாத்தியாப்பள்ளி ரமழான் மாத இப்தார் நிகழ்ச்சிகள்.
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- எம்.எல்.ஏ.செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் சீட் கிடைக்கும்.
- தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
No comments:
Post a Comment