சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். நீலக்கலர் சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- இறப்புச் செய்தி
- டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க... ஆசிரியைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
- வாத்தியாப்பள்ளி ரமழான் மாத இப்தார் நிகழ்ச்சிகள்.
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
No comments:
Post a Comment