August 11, 2010
தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
துபாய் : துபாயில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்தியர் ஒருவர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். வர்கள் தான் தீ விபத்தில் சிக்கினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர். மற்றொருவர் பாகிஸ்தானி. மற்ற ஒன்பது பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- பரங்கிப்பேட்டை பேரூராட்சி யில் டெங்கி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
No comments:
Post a Comment