கிள்ளை : பரங்கிப்பேட்டை ஒன் றியம் கிள்ளை, தெற்கு பிச்சாவரம் மற்றும் கொத்தங்குடி கருத்தாய்வு மையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புத்தகங்கள் படித் தல் தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
கிள்ளை கருத்தாய்வு மையத்தில் நடந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். 18 பள்ளிகளைச் சேர்ந்த 41 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார்.தெற்கு பிச்சாவரத்தில் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். 19 பள்ளிகளை சேர்ந்த 39 ஆசிரியர் களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் பயிற்சியளித்தார். கொத் தங்குடியில் ஒருங்கணைப் பாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். 16 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுனர் பாஸ் கரன் பயிற்சியளித்தார். மேற்பார்வையாளர் சிவசண்முகம் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
Source: Dinamalar
October 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மருந்து கடைகளுக்கு தமிழக அரசு புது கட்டுப்பாடு
- இறப்புச் செய்தி
- ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகளை சவூதிக்கு திருப்பியனுப்பும் பாகிஸ்தான்
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
No comments:
Post a Comment