August 11, 2010
பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் வாலிபர் சாவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மர்மமான முறையில் சமையல் கொட்டகை தீ பிடித்து மாற்றுத் திறனாளி வாலிபர் இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பானு. இவரது மகன் அருள் (23). மாற்றுத் திறனாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டு எதிரே உள்ள கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மர்மமான முறையில் கொட்டகை எரிந்ததில் அருள் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அருள் நேற்று இறந்தார்.இதுகுறித்து பானு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
No comments:
Post a Comment