நாளை இரவு நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழும் நீண்ட நேர முழு சந்திர கிரகணமாக இது இருக்கும் என்றும், இது நாளை இரவு 12:52 க்கு துவங்கி சுமார் 100 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2000 ஆண்டில் ஜூலை 16ம் திகதி நீண்ட நேர முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.June 13, 2011
நாளை முழு சந்திர கிரகணம்!
நாளை இரவு நிகழ இருக்கும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழும் நீண்ட நேர முழு சந்திர கிரகணமாக இது இருக்கும் என்றும், இது நாளை இரவு 12:52 க்கு துவங்கி சுமார் 100 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 2000 ஆண்டில் ஜூலை 16ம் திகதி நீண்ட நேர முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இறப்புச் செய்தி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- காவல்துறையை எதிர்கொள்ளவே ஆயுதப் பயிற்சி - ராம்தேவ் உதவியாளர்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- இறப்பு செய்தி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
No comments:
Post a Comment