கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்ததோடு 70 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் குற்றவாளியுடன் இந்தரேஷ் குமாருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுவதால் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தரேஷ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
முதற்கட்ட விசாரணையின்போது இந்திரேஷ் குமாரின் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு சிபிஐ கோரியதைத் தொடர்ந்து அதன் நகல்களை இந்திரேஷ் குமார் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிபிஐ கேட்டுள்ள பிறஆவணங்களை அளித்த பின்னர் அவர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படுவார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source:.inneram
December 29, 2010
குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மறுவிசாரணை
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- வேட்புமனுதாக்கல் - இன்று கடைசி!
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- சிதம்பரம் மேலவீதி அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் பாதிப்பு
- புயல் எதிரொலியாக அனைத்து கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க, அரசு உத்தரவு
No comments:
Post a Comment