மும்பை புனே பகுதியில் மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ் சிலை அகற்றப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தின்போது புனே நகரத்தில் 8 பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள லோனாவாலா ரெயில் நிலையம் சென்று ரெயில்களையும் நிறுத்துமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சிலநாட்களாக மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சிவசேனா தொண்டர்களிடமிருந்து பொதுசொத்துகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைத்த சிவசேனா கட்சியினர் சிலரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
Source:.inneram
December 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தேர்தல் வெற்றி நிலவரம்!
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஜெயிக்கப் போவது யாரு????
- கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- முஹமது யூனுஸ் & இபாயின் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள்
No comments:
Post a Comment