மும்பை புனே பகுதியில் மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ் சிலை அகற்றப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தின்போது புனே நகரத்தில் 8 பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சிவசேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள லோனாவாலா ரெயில் நிலையம் சென்று ரெயில்களையும் நிறுத்துமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சிலநாட்களாக மும்பையில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், சிவசேனா தொண்டர்களிடமிருந்து பொதுசொத்துகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைத்த சிவசேனா கட்சியினர் சிலரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
Source:.inneram
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment