அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தில்லி ஜூம்மா மசூதி இமாம் அகமது புகாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜூம்மா மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பேசிய புகாரி, இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் மூடப்பட்ட அறையில் முடிவுகளை எடுக்க முடியாது என்றார் அவர்.
நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சியில்லை. மூடப்பட்ட அறையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என புகாரி தெரிவித்தார்.
தீர்ப்பில் திருப்தியில்லை என்றாலும், அமைதியை சீர்குலைக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முஸ்லீம்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
- ரமளான் கரீம்
No comments:
Post a Comment