அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தில்லி ஜூம்மா மசூதி இமாம் அகமது புகாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜூம்மா மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பேசிய புகாரி, இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் மூடப்பட்ட அறையில் முடிவுகளை எடுக்க முடியாது என்றார் அவர்.
நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சியில்லை. மூடப்பட்ட அறையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என புகாரி தெரிவித்தார்.
தீர்ப்பில் திருப்தியில்லை என்றாலும், அமைதியை சீர்குலைக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முஸ்லீம்கள் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment