பரங்கிப்பேட்டை: வரலாற்றுச் சிறப்பும் பாரம்பரிய பெருமையும் நிறைந்த கடற்கரைபட்டினமான பரங்கிப்பேட்டைக்கு அதன் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்பது பலதரப்பு மக்களின் நீண்டகால விருப்பமாக இருந்து வருகிறது. கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும் இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்ததில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனை பரங்கிப்பேட்டை 6-வது வார்டு கவுன்சிலர் சந்தித்து மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் கட்டித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நன்றி mypno
September 12, 2010
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

No comments:
Post a Comment