பரங்கிப்பேட்டை : குளத்தில் மீன் பிடித்த தகராறில் வாலிபர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி தெரு பள்ளிவாசல் குளம் உள்ளது. இங்கு வட்டா தைக்கால் தெருவைச் சேர்ந்த சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோர் திருட்டுத் தனமாக மீன் பிடித்தனர். இதை வாத்தியாப்பள்ளி தெருவைச் சேர்ந்த ஜெய் னுல்பாசுதீன், ஹாஜா தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் இருவரையும் தாக்கினர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment