பரங்கிப்பேட்டை : குளத்தில் மீன் பிடித்த தகராறில் வாலிபர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி தெரு பள்ளிவாசல் குளம் உள்ளது. இங்கு வட்டா தைக்கால் தெருவைச் சேர்ந்த சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோர் திருட்டுத் தனமாக மீன் பிடித்தனர். இதை வாத்தியாப்பள்ளி தெருவைச் சேர்ந்த ஜெய் னுல்பாசுதீன், ஹாஜா தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் இருவரையும் தாக்கினர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment