October 10, 2010
கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரஇதழ் ஒன்றில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர் ஜைனுல்ஆப்தீன் பற்றி வெளியான செய்தியைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாத்அத் மாவட்டச் செயலாளர் நிஸôர் அகமது தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அபர்துல் ரஜாக், பொருளாளர் சிராஜ், துணைத் தலைவர் முஜிபுர் ரகுமான், துணைச் செயலாளர்கள் உசேன், தஸ்தகீர், தொண்டரணிச் செயலாளர் தாதர், மருத்துவ அணிச் செயலர் இதாயத், ஜாகீர், மூசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source: Dinamani
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment