சிதம்பரம் : கீரப்பாளையம் சஜன் மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா ஏஸ் சர்வீஸ் மையம் திறப்பு விழா நடந்தது.
முன்னாள் எம்.பி., வள் ளல்பெருமான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, சஜன் மோட்டார்ஸ் இயக்குனர் அமிர்தலிங்கம் வரவேற்றனர். கடலூர் எம்.பி., அழகிரி முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சர்வீஸ் மையத்தை திறந்து வைத்தார். முன்னாள் சேர்மன்கள் காந்தி, செந்தில்குமார், பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் திருமாவளவன், முடசல்ஓடை அறிவழகன், கவுன்சிலர் தமிழரசன், காங்., பிரமுகர்கள் கஜேந் திரன், வின்சன்ட், ரவி பங்கேற்றனர்.
source: dinamalar
October 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
No comments:
Post a Comment