October 02, 2010
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை கவரப்பட்டு நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சிவபுரி அருகே சென்ற போது பஸ்சின் அச்சு முறிந்து அருகில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வயலூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ராஜமூர்த்தி (40), சிவபுரி கல்வராயன் (45), வரகூர் பேட்டை அம்மாபொண்ணு (34) உட்பட 8 பேர் காயமடைந்தனர். உடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
- ரமளான் கரீம்
No comments:
Post a Comment