October 02, 2010
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை கவரப்பட்டு நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சிவபுரி அருகே சென்ற போது பஸ்சின் அச்சு முறிந்து அருகில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வயலூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ராஜமூர்த்தி (40), சிவபுரி கல்வராயன் (45), வரகூர் பேட்டை அம்மாபொண்ணு (34) உட்பட 8 பேர் காயமடைந்தனர். உடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment