October 02, 2010
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து எட்டு பேர் படுகாயம்
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை கவரப்பட்டு நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சிவபுரி அருகே சென்ற போது பஸ்சின் அச்சு முறிந்து அருகில் இருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வயலூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் ராஜமூர்த்தி (40), சிவபுரி கல்வராயன் (45), வரகூர் பேட்டை அம்மாபொண்ணு (34) உட்பட 8 பேர் காயமடைந்தனர். உடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- Quran Kareem TV Makkah
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- இறப்புச்செய்தி
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- 'மக்கா புனித கஃபா சிலகாட்சிகள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- மய்யத் செய்தி
- சிப்காட் கெமிக்கல் கம்பெனிக்கு சீல்மேலாளர் மீது வழக்குப் பதிவு
No comments:
Post a Comment