கடலூர்:பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர் பாக 20 பேர் மீது வழக் குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.கடலூர் அடுத்த மருதாடு காலனியைச் சேர்ந் தவர் மணி மகள் ராஜஸ்ரீ (16). கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட் டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மருதாடு பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த குமராபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் (20), ராஜஸ்ரீயிடம் பேரைக் கேட்டு கிண்டல் செய்து, அவரது ஆடையை பிடித்து இழுத்தார்.
இதனைக் கண்ட மருதாடு காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து செல் வத்தை வீடு புகுந்து தாக்கினர். மேலும், மருதாடு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த குமராபுரம் காலனியை சேர்ந்தவர்களையும் தாக்கினர். அதில காயமடைந்த செல்வம், கலியமூர்த்தி, சித்தார்த்தன் (25), ஜாகீர் உசேன்(19), முரளி (19) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து ராஜஸ்ரீ, செல்வம், கலியமூர்த்தி ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் தனித்தனியே வழக் குப் பதிந்து 20 பேரை தேடிவருகின்றனர்.
October 02, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
- ரமளான் கரீம்
No comments:
Post a Comment