October 01, 2010
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி :பால் தாக்கரே கருத்து
மும்பை : அயோத்தி விஷயத்தில் கூறப்பட்டுள்ள தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறிப்பிடுகையில், "அயோத்தி பிரச்னை பல ஆண்டுகளாக தலைக்கு மேல் எரியும் நெருப்பாகத்தான் இருந்தது. தற்போதைய தீர்ப்பு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்' என்றார்.
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment