October 01, 2010
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி :பால் தாக்கரே கருத்து
மும்பை : அயோத்தி விஷயத்தில் கூறப்பட்டுள்ள தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறிப்பிடுகையில், "அயோத்தி பிரச்னை பல ஆண்டுகளாக தலைக்கு மேல் எரியும் நெருப்பாகத்தான் இருந்தது. தற்போதைய தீர்ப்பு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்' என்றார்.
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment