October 01, 2010
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி :பால் தாக்கரே கருத்து
மும்பை : அயோத்தி விஷயத்தில் கூறப்பட்டுள்ள தீர்ப்பு, பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே குறிப்பிடுகையில், "அயோத்தி பிரச்னை பல ஆண்டுகளாக தலைக்கு மேல் எரியும் நெருப்பாகத்தான் இருந்தது. தற்போதைய தீர்ப்பு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும்' என்றார்.
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- எம்.எல்.ஏ.செல்வி ராமஜெயத்திற்கு மீண்டும் சீட் கிடைக்கும்.
- சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதி கைது
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
No comments:
Post a Comment