கடலூர் : விபத்து வழக்கில் டிரைவருக்கு கடலூர் கோர்ட் டில் 13 மாதம் சிறை தண் டனை விதிக்கப் பட்டது. நெய்வேலி பிளாக் 11ஐ சேர்ந்தவர் பிரபு(24). இவர் நண்பர் சதீஷ் என்பவருடன் கடந்தாண்டு அக்., 16ம் தேதி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் பைக்கில் சென் றார்.
கோண்டூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. காரை டிரைவர் நெல்லிக் குப்பம் செல்லமரைக்காயர் ஓட்டி வந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு அதே இடத்தில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் செல்லமரைக்காயரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, குற் றம் சாட்டப்பட்ட டிரைவர் செல்லமரைக்காயருக்கு 13 மாதம் சிறை தண்டனையும், 6,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment