கடலூர் : விபத்து வழக்கில் டிரைவருக்கு கடலூர் கோர்ட் டில் 13 மாதம் சிறை தண் டனை விதிக்கப் பட்டது. நெய்வேலி பிளாக் 11ஐ சேர்ந்தவர் பிரபு(24). இவர் நண்பர் சதீஷ் என்பவருடன் கடந்தாண்டு அக்., 16ம் தேதி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் பைக்கில் சென் றார்.
கோண்டூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. காரை டிரைவர் நெல்லிக் குப்பம் செல்லமரைக்காயர் ஓட்டி வந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு அதே இடத்தில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் செல்லமரைக்காயரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, குற் றம் சாட்டப்பட்ட டிரைவர் செல்லமரைக்காயருக்கு 13 மாதம் சிறை தண்டனையும், 6,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- நோன்பு கஞ்சி செய்முறை
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- முஸ்லிம்களின் ஒட்டு யாருக்கு: துண்டு பிரசுரம் விநியோகம்!
No comments:
Post a Comment