கடலூர் : விபத்து வழக்கில் டிரைவருக்கு கடலூர் கோர்ட் டில் 13 மாதம் சிறை தண் டனை விதிக்கப் பட்டது. நெய்வேலி பிளாக் 11ஐ சேர்ந்தவர் பிரபு(24). இவர் நண்பர் சதீஷ் என்பவருடன் கடந்தாண்டு அக்., 16ம் தேதி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு மோட்டார் பைக்கில் சென் றார்.
கோண்டூர் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது. காரை டிரைவர் நெல்லிக் குப்பம் செல்லமரைக்காயர் ஓட்டி வந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த பிரபு அதே இடத்தில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் செல்லமரைக்காயரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, குற் றம் சாட்டப்பட்ட டிரைவர் செல்லமரைக்காயருக்கு 13 மாதம் சிறை தண்டனையும், 6,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
October 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை - பாகிஸ்தான்
- மீனவர்களின் வலையில் 5 டன் சுறாக்கள் சிக்கின
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- அயம் சிங். ஸாங். சவூதி கொலவேரி
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அரசுக்கு இராமகோபாலன் வேண்டுகோள்
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- மய்யத் செய்தி
- சிப்காட் கெமிக்கல் கம்பெனிக்கு சீல்மேலாளர் மீது வழக்குப் பதிவு
No comments:
Post a Comment