பரங்கிப்பேட்டை மனித நேய இலவச கல்வி மைய நிர்வாக செயலாளர் கவுஸ், நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பரங்கிப்பேட்டையில் உள்ள நல்லம்பிள்ளை தெருவில் தற்போது மின்சார வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இதே நகரில் உள்ள வண்டிக்கார தெருவில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் தற்போது காலியாக உள்ளது. இதில் மின்சார வாரிய அலுவலகத்தையும், பரங்கிப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தையும் இயங்கச் செய்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinakaran
September 22, 2010
பரங்கிப்பேட்டை மின் வாரிய அலுவலகம் இடம் மாற்ற கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
- சிதம்பரம் சாலையில் பஸ்-லாரி மோதல்: 12 பேர் காயம்
- பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் ஒரே நபர் அப்துல் கலாம்தான் !
No comments:
Post a Comment