பரங்கிப்பேட்டை : கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு அரசு விரைவு பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை சேர்மன் முத்துபெருமாள், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் உயர் மட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் வழியாக கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத் திற்கு அரசு விரைவு பஸ் இயக்கப் பட்டால் சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல முடியும். மேலும் கிள்ளை, பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள கிராம மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை கடலூருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால் கடலூரில் இருந்து பிச்சாரவரத்திற்கு அரசு விரைவு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: dinamalar
September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!

கோரிக்கை அனுப்பி உள்ளமைக்கு வாழ்த்துக்கள். அமைச்சர் M. R. K. பன்னீர் செல்வம் அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி நமது கோரிக்கையை "அரசு ஆணை" வடிவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
ReplyDeleteinsah allah
ReplyDelete