September 12, 2010
பரங்கிப்பேட்டையில் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடந்தது. ஒன்றிய தலைவர் முகமது ஆசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணி, மஞ்சுளா முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் இளம்பாரதி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராஜாராமன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், சாமுவேல், ஜீவா, முகமது நாசர் உட்பட பலர் பங்கேற் றனர்.
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- என்றுதான் ஒழியுமோ? ஆட்சியாளர்களின் மதவெறி!
- நஷ்டவாளர்கள் யார்?
- உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- புகை பழக்கத்தில் இருந்து மீள மூலிகை சிகரெட் தயாரிப்பு
No comments:
Post a Comment