September 12, 2010
பரங்கிப்பேட்டையில் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடந்தது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடந்தது. ஒன்றிய தலைவர் முகமது ஆசாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணி, மஞ்சுளா முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் இளம்பாரதி, விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராஜாராமன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், சாமுவேல், ஜீவா, முகமது நாசர் உட்பட பலர் பங்கேற் றனர்.
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
No comments:
Post a Comment