பரங்கிப்பேட்டை: நேற்று காலை 8.30 மணிக்கு பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பெண்களுக்கான சிறப்புத் தொழுகை மீராப்பள்ளி எதிரில் உள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.
தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
No comments:
Post a Comment