Islamic Widget

September 11, 2010

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை



பரங்கிப்பேட்டை: நேற்று காலை 8.30 மணிக்கு பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பெண்களுக்கான சிறப்புத் தொழுகை மீராப்பள்ளி எதிரில் உள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.



தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

நன்றி cwo

No comments:

Post a Comment