பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க் கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறப்பு சான்றிதழை சேர்மன் முத்துபெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் பு.முட் லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அமுதா டாக்டர் பிரேமா பகுதி சுகாதார செவிலியர் சுந்தரி சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment