பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சேர்க் கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு ஒரே நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பிறப்பு சான்றிதழை சேர்மன் முத்துபெருமாள் வழங்கினார். நிகழ்ச்சியில் பு.முட் லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அமுதா டாக்டர் பிரேமா பகுதி சுகாதார செவிலியர் சுந்தரி சுகாதார ஆய்வாளர்கள் தனசேகரன் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment