பெங்களூர் : பெங்களூர் ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், விமானங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 9 மணியளவில் ‘செட்டாக்Õ பயிற்சி ஹெலிகாப்டர் விமானநிலையத்திலிருந்து கிளம்பியது. விமானத்தை கேப்டன் வீரேந்திரசிங் இயக்கினார். பயிற்சியாளர் ஏர்கமாண்டர் ரோஜ் அஸே உடனிருந்தார்.
தரையிலிருந்து கிளம்பி பத்தடி உயரம் சென்றதும் ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது. வீரேந்திரசிங் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.விமான பாதுகாப்புத்துறை இது தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- 20,679 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தல்
- அண்ணாமலை செட்டியார் பெயர் ரயில்வே பாலத்திற்கு வைக்க கோரிக்கை
No comments:
Post a Comment