சிதம்பரம் : போதையில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் வாகீச நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. பஸ் நிலையம் அருகே பூக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அவரது கடைக்கு வந்த அண்ணா தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (29), சிட்டிபாபுவிடம் குடிபோதையில் தகராறு செய்தார். அப்போது அந்த வழியாக வந்த பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களான புத்தூரைச் சேர்ந்த முகமது பாசில் (18), கடலூர் அடுத்த நடுவீரப்பட்டைச் சேர்ந்த அருள்ஜோதி (20) ஆகியோரை ஏன் இந்த வழியாக வருகிறீர்கள் எனக் கேட்டு கத்தியால் வெட்டினார். காயமடைந்த இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தனர்.
August 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment