அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றததால் இதுவரை 28 முறை தள்ளிவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment