அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கடந்த 2001- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்தார்.
இது தொடர்பாக ஜெயலலிதா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா தடை உத்தரவு பெற்றததால் இதுவரை 28 முறை தள்ளிவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் வருகிற டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- பரங்கிப்பேட்டையில் பலத்த மழை இரவு பகல் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மறுவிசாரணை
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
No comments:
Post a Comment