நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, மர்ஹும் அஹமது மியான் அவர்களின் மகனாரும், ஜாக்கிர், இலியாஸ், பைஜல் இவர்களின் தகப்பனாரும், உதுமான் அலி அவர்களின் மாமனாருமாகிய ஜனாப் மிலிட்டரி சேட் என்கிற A. கவுஸ் மியான் அவர்கள் புதன்கிழமை (28.07.2010) அன்று பரங்கிப்பேட்டையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
நன்றி my.pno
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த பிரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
இந்த செய்தியை MY PNO (www.mypno.com)ல படிச்ச மாதிரி இருக்கே!
ReplyDeleteஇது ஒரிஜினலா? அல்லது அது ஒரிஜினலா?
யாரா இருந்தாலும் அடுத்தவங்க கிட்டு இருந்தா எடுத்தா நன்றி அப்படின்னு போடுறதுதான் முறை!
என்ன நான் சொல்றது?
- பங்காளி பஷீர்
சரியா சொன்னிங்க பங்காளி, ஒரு வெப்சைட்லே உள்ள மேட்டர, போட்டோஸ் எடுத்து யூஸ் பண்ணலாம், ஆனால் நன்றி-ன்னு அவசியம் போடனும்
ReplyDeleteஇப்படிக்கு
கூட்டாளி குத்தூஸ்