நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, மர்ஹும் அஹமது மியான் அவர்களின் மகனாரும், ஜாக்கிர், இலியாஸ், பைஜல் இவர்களின் தகப்பனாரும், உதுமான் அலி அவர்களின் மாமனாருமாகிய ஜனாப் மிலிட்டரி சேட் என்கிற A. கவுஸ் மியான் அவர்கள் புதன்கிழமை (28.07.2010) அன்று பரங்கிப்பேட்டையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
நன்றி my.pno
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
இந்த செய்தியை MY PNO (www.mypno.com)ல படிச்ச மாதிரி இருக்கே!
ReplyDeleteஇது ஒரிஜினலா? அல்லது அது ஒரிஜினலா?
யாரா இருந்தாலும் அடுத்தவங்க கிட்டு இருந்தா எடுத்தா நன்றி அப்படின்னு போடுறதுதான் முறை!
என்ன நான் சொல்றது?
- பங்காளி பஷீர்
சரியா சொன்னிங்க பங்காளி, ஒரு வெப்சைட்லே உள்ள மேட்டர, போட்டோஸ் எடுத்து யூஸ் பண்ணலாம், ஆனால் நன்றி-ன்னு அவசியம் போடனும்
ReplyDeleteஇப்படிக்கு
கூட்டாளி குத்தூஸ்