நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, மர்ஹும் அஹமது மியான் அவர்களின் மகனாரும், ஜாக்கிர், இலியாஸ், பைஜல் இவர்களின் தகப்பனாரும், உதுமான் அலி அவர்களின் மாமனாருமாகிய ஜனாப் மிலிட்டரி சேட் என்கிற A. கவுஸ் மியான் அவர்கள் புதன்கிழமை (28.07.2010) அன்று பரங்கிப்பேட்டையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
நன்றி my.pno
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
இந்த செய்தியை MY PNO (www.mypno.com)ல படிச்ச மாதிரி இருக்கே!
ReplyDeleteஇது ஒரிஜினலா? அல்லது அது ஒரிஜினலா?
யாரா இருந்தாலும் அடுத்தவங்க கிட்டு இருந்தா எடுத்தா நன்றி அப்படின்னு போடுறதுதான் முறை!
என்ன நான் சொல்றது?
- பங்காளி பஷீர்
சரியா சொன்னிங்க பங்காளி, ஒரு வெப்சைட்லே உள்ள மேட்டர, போட்டோஸ் எடுத்து யூஸ் பண்ணலாம், ஆனால் நன்றி-ன்னு அவசியம் போடனும்
ReplyDeleteஇப்படிக்கு
கூட்டாளி குத்தூஸ்