துருக்கியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கையில், ஏஜியன் ரெசார்ட், துறைமுகம், அன்டாலியா போன்ற பகுதியில் பூகம்பம் உணரப்பட்டது. முதலில் 6.1 ரிக்டர் அளவிலும், பின்னர் 6 மற்றும் 4.9 என்ற அளவிலும் பூகம்பம் பதிவானது. எனினும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. எனினும், இரு நாடுகளிலும் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பதற்றம் நிலவியது.
June 13, 2012
கிரீஸ்,துருக்கி நாடுகளில் பயங்கர பூகம்பம்.பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்
துருக்கியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கையில், ஏஜியன் ரெசார்ட், துறைமுகம், அன்டாலியா போன்ற பகுதியில் பூகம்பம் உணரப்பட்டது. முதலில் 6.1 ரிக்டர் அளவிலும், பின்னர் 6 மற்றும் 4.9 என்ற அளவிலும் பூகம்பம் பதிவானது. எனினும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. எனினும், இரு நாடுகளிலும் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பதற்றம் நிலவியது.
Labels:
உலகச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment