பரங்கிப்பேட்டை : இயந்திரவியல் பாட செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் பரங்கிப் பேட்டையில் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது இயந்திரவியல் பாடப் பிரிவில் 80 மாணவர்கள் படிக்கின்றனர்.
செய்முறைக்குத் தேவையான கடைசல் மற்றும் துளையிடும் இயந்திரம், வைஸ், அரம் உள் ளிட்ட எந்த உபகரணங்களும் இல்லை. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறக்கப்பட்டு ஐந்து மாதத்திற்கு மேல் ஆகியும் மாணவர்கள் செய்முறை என்றால் என்ன என தெரியாத நிலையில் உள்ளனர். மாவட்ட கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Source:dinamalar
November 15, 2010
பரங்கிப்பேட்டையில் செய்முறைக்கு உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- நஷ்டவாளர்கள் யார்?
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!
- ஓட்டுனர் உரிமம் பெற இருப்பிட சான்றுக்கு குடும்ப அட்டையை ஏற்றுக்கொள்ள கோரிக்கை
- இறைத்தூதரை அவமதிக்கும் செயல்:மரணத்தண்டனை வழங்கும் மசோதாவுக்கு குவைத்தில் அங்கீகாரம்!
- நியாயவிலைக் கடைகளில் வெங்காயம்?
- மய்யத் செய்தி
- பரங்கிப்பேட்டை பைத்துல் மால் கமிட்டியின் பிரசுரம்
No comments:
Post a Comment