சிதம்பரம் : பஸ் மோதி சைக்கிளில் சென்ற வக்கீல் குமாஸ்தா இறந்தார்.சிதம்பரம் பூதகேணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஈசாக் (50). வக்கீல் குமாஸ்தா. நேற்று முன்தினம் மாலை சைக்கிளில் வேணுகோபால் பிள்ளை தெரு வழியாகச் சென்றார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதி பலத்த காயமடைந்தார். உடன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார்.
Source:dinamalar
November 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment