பரங்கிப்பேட்டை : குளத்தில் மீன் பிடித்த தகராறில் வாலிபர்களை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அப்பா பள்ளி தெரு பள்ளிவாசல் குளம் உள்ளது. இங்கு வட்டா தைக்கால் தெருவைச் சேர்ந்த சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோர் திருட்டுத் தனமாக மீன் பிடித்தனர். இதை வாத்தியாப்பள்ளி தெருவைச் சேர்ந்த ஜெய் னுல்பாசுதீன், ஹாஜா தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் இருவரையும் தாக்கினர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து சிராஜூதீன், ஜீவா, சுல்தான் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment