இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன தயாரிப்பாளரான பஜாஜ் தனது நிறுவன வாகனங்களின் விலையை 1 முதல் 2 சதவிகிதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு தலைவர் கூறியதாவது,
வாகனத் தயாரிப்பிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தான் இந்த முடிவு.
இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால் கடந்த ஜூலை மாதத்திற்குப் பின் வரும் இரண்டாவது விலையேற்றம் ஆகும். ரூ. 500 முதல் 1000 வரை விலை உயரக்கூடும். இந்த மாத இறுதியில் உற்பத்தி திறன் 2 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Source: thatstamil
October 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
No comments:
Post a Comment